சுமந்திரனுக்கு சைவர்கள் வாக்குப்போட வேண்டாம்; 100 கோடி ரூபா நஷ்டஈடுகோரவுள்ள சச்சி!

“சைவர்கள் எவரும் சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம். சுமந்திரனுக்கு எதிராக 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்” என மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். மறவன்புலவுப் பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவரான க.சச்சிதானந்தத்தினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றுமுன்தினம் (26) இரவு ஒட்டப்பட்டிருந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயத்தின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சாவகச்சேரி … Continue reading சுமந்திரனுக்கு சைவர்கள் வாக்குப்போட வேண்டாம்; 100 கோடி ரூபா நஷ்டஈடுகோரவுள்ள சச்சி!